Unity With Diversity / பிரிவினையில் ஒற்றுமை பார்க்கிறோம்
எங்க நாட்டுல, அளவுக்கு அதிகமாக கடவுள்கள் வாழ்கிறார்கள். பன்மை குணம் கொண்டவன் மனிதன், அவனுக்கு இயற்கையின் மீது பிடிப்பு, நற்குணங்கள், வாழ்வியல் உண்மைகள், தவறுகளுக்கு ஆஞ்சுதல் தேவை என்பதனால் இந்த அமைப்பு தேவை பட்டது. இங்கு காணும் அனைவரும் கடவுளாக மாற்றப்பட்ட எங்களது முன்னோர்கள் தான். ஆகையால் இவர்கள் எங்களின் கற்பனையின் வெளிப்பாடு இல்லை....
எங்க நாட்டுல, அளவுக்கு அதிகமாக கடவுள்கள் வாழ்கிறார்கள். பன்மை குணம் கொண்டவன் மனிதன், அவனுக்கு இயற்கையின் மீது பிடிப்பு, நற்குணங்கள், வாழ்வியல் உண்மைகள், தவறுகளுக்கு ஆஞ்சுதல் தேவை என்பதனால் இந்த அமைப்பு தேவை பட்டது. இங்கு காணும் அனைவரும் கடவுளாக மாற்றப்பட்ட எங்களது முன்னோர்கள் தான். ஆகையால் இவர்கள் எங்களின் கற்பனையின் வெளிப்பாடு இல்லை....

No comments:
Post a Comment